4.2.11

மறதி

மன வயலின்
நினைவுப் பயிர்களை
அவ்வப்போது
மேயும் மாடு!

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

வணக்கங்களும், வாழ்த்துக்களும்

goma சொன்னது…

அப்படியென்றால் மறதி ,ஒரு
கொழுத்தமாடு .சரிதானே?

ShankarG சொன்னது…

தாங்கள் எனது கவிதை குறித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

சிவகுமாரன் சொன்னது…

மாடு மேய்ந்து மொட்டையாகி விடுவதால் தானோ மறதிக்காரர்களை மரமண்டை என்கிறார்கள்? அருமை.

ShankarG சொன்னது…

கருத்துக்களைப் பதிவு செய்தமைக்கு நன்றி.

Thoduvanam சொன்னது…

super..