Shankar G
http://www.blogger.com/profile/02231437996306413398
28.2.11
கவிதையும் காதலும்
கற்பனையும் பொய்யும்தான்
கவிதைக்கு அழகு என்றாய்.
என் காதலும்
கவிதையாகிப் போனது
பொய்யென்று நீயதை
புறக்கணித்து விட்டதால்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக