28.2.11

கவிதையும் காதலும்

கற்பனையும் பொய்யும்தான்
கவிதைக்கு அழகு என்றாய்.
என் காதலும்
கவிதையாகிப் போனது
பொய்யென்று நீயதை
புறக்கணித்து விட்டதால்.

கருத்துகள் இல்லை: